Yahoo India Web Search

Search results

  1. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் (Aditya Hrudayam Lyrics in Tamil) – எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது.

  2. Get Aditya Hrudayam lyrics in Tamil Pdf here and chant with devotion for the grace of the Sun God. ஆதித்யா ஹிருதயம் ஸ்தோத்திரம் சூர்ய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

  3. Aditya Hrudayam - Tamil | Vaidika Vignanam. ஆதி³த்ய ஹ்ருத³யம். த்⁴யானம். நமஸ்ஸவித்ரே ஜக³தே³க சக்ஷுஸே. ஜக³த்ப்ரஸூதி ஸ்தி²தி நாஶஹேதவே. த்ரயீமயாய த்ரிகு³ணாத்ம தா⁴ரிணே. விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே. ததோ யுத்³த⁴ பரிஶ்ரான்தம் ஸமரே சின்தயாஸ்தி²தம் ।. ராவணம் சாக்³ரதோ த்³ருஷ்ட்வா யுத்³தா⁴ய ஸமுபஸ்தி²தம் ॥ 1 ॥. தை³வதைஶ்ச ஸமாக³ம்ய த்³ரஷ்டுமப்⁴யாக³தோ ரணம் ।.

    • இந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஆலயங்கள்
    • சூரிய வழிபாட்டின் பலன்கள்
    • ஆதித்ய ஹ்ருதயம் சிறப்புகள்
    • ஆதித்ய ஹ்ருதயத்தின் பலன்கள்
    • ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்
    • ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தின் பொருள்

    சூரியனுக்கென்று இந்தியாவில் மிகச்சில ஆலயங்களே அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவிலுள்ள கோனார்க், கயாவிலுள்ள தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸாமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர் ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழமையான மார்த்தாண்டா ஆலயம் ஆகியவையாகும்.

    சுகத்துக்கு சூரியனை வணங்கு என்பது நமது முன்னோர்கள் வாக்கு. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம். ‘ஆயுளை வளர்க்கும் அன்னரூபம்’ என்று வேதங்கள் சூரியனைப் போற்றுகின்றன. சூரிய வழிபாட்டை மேற்கொள்ளும் சீனர்களும், ஜெர்மானியர்களும் தங்கள் ஆயுளை அதிகப்படுத்திக் கொள்வதாக கூறப்படுகிறது. நல்ல ஆரோக்கிய...

    சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய முனிவர் ஒரு முறை உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் அம்பாளை நோக்கி தவமிருந்த போது, அவரது தவத்துக்கு மனமிரங்கி தோன்றிய அன்னை, அகத்தியருக்கு இந்த உலகம் உய்யும் பொருட்டு ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தாள். மகத்தான இந்த மந்திரத்தைப் பெற்ற அகத்திய முனிவர், இதை தகுதி வாய்ந்த ஒருவரால் இந்த உலகிற்கு வழங்க வேண்டும் என எண்ணினார். இ...

    ஆதித்ய ஹ்ருதயம் மனச்சோர்வை நீக்கி, நோய்களை தீர்த்து வைக்கிறது. இது உடலுக்கு சக்தி தரும் அபூர்வமான ஸ்லோகமாகும். எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் இந்த துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் எல்லாம் நீங்கி பயம் விலகும். கிரகங்களால் ஏற்படுகின்ற அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆயுள் பலம் அருளும். எவ்வளவு கடினமான கால கட்டத்திலும் இந்த துதியை பாராயணம் ...

    ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம் ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம் தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம் உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1) ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம் யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2) ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம் ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3) ஸர்வமங்...

    ராம-ராவண யுத்தத்தை தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து,கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகிப் பின் வருமாறு கூறினார். மனிதர்களிலேயே சிறந்தவனான ராமாஞ் ராமாஞ் போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லாபகைவர்களையும் வெல்ல முடியுமோஅந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு நான் உபதேசிக்கிறேன், ...

  4. Feb 12, 2024 · Aditya Hridayam in Tamil – ஆதி³த்ய ஹ்ருத³யம். stotranidhi.com | Updated on பிப்ரவரி 12, 2024. Read in తెలుగు / ಕನ್ನಡ / தமிழ் / देवनागरी / English (IAST) ஸ்தோத்ரநிதி → ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள் → ஆதி³த்ய ஹ்ருத³யம். ததோ யுத்³த⁴பரிஶ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்தி²தம் ।. ராவணம் சாக்³ரதோ த்³ருஷ்ட்வா யுத்³தா⁴ய ஸமுபஸ்தி²தம் ॥ 1 ॥.

  5. Feb 16, 2024 · மனம் புத்துணர்ச்சி பெறும். சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம், ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் படிப்பது அல்லது கேட்பது நல்லது. Aditya Hrudayam Tamil Lyrics.

  6. Dec 22, 2020 · Aditya Hrudyam is the stotra of Lord Surya. He is the god of victory and success, whoever reads and recites this Aditya stotram full of devotion and faith gets all the blessings and happiness in their life. Aditya Hrudayam Stotram Lyrics In Tamil. த் 4 யாநம். நமஸ்ஸவித்ரே ஜக 3 தே 3 க ...