Search results
எஸ். எம். இரவிச்சந்திரன்[2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3][4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
Nov 1, 2017 · ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம்.
Dec 2, 2018 · என்னுடையது பெரிய குடும்பம். அதிலிருந்து முதல் தலைமுறை அரசு ஊழியராகிவிட்ட நான் ஒவ்வொரு சம்பள தினத்திலும் கடும் மன உளைச்சலுக்கும் தப்பிக்க முடியாத திணறலுக்கும் ஆட்பட்டிருக்கிறேன். உருட்டிப்புரட்டி வாழ்வது என்கிற அவஸ்தைநிறைந்த பற்றாக்குறை வாழ்வை எதிர்கொள்ளக்கூடாத அவ்வளவு சிறுவயதில் எதிர்கொண்டிருக்கிறேன்.
கவிதை. விகற்பகால கீதம். ஆதவன் தீட்சண்யா. விறைத்த மார்க்காம்பு அழுந்த இறுகத்தழுவி. நீ தந்த முத்தங்களோடு. முடிவுக்கு வருகிறது இன்றைய வாழ்வு. மோகிதத்தின் வெம்மைப் போர்த்தி. தனியே உளைகிறேன். அந்தரத்தில் விரிக்கப்பட்டிருக்கும் என் மஞ்சத்தில். காதலின் பேரொளி பிரகாசிக்கும் நீயற்றதான வெறுமையில். தேங்கி வீழ்கிறது மனஅருவி.
ஆதவன் தீட்சண்யாவின் கதைகள் நேர்க்கோட்டுக் கதைகள் அல்ல. அப்படி எழுதுவது ஒன்றும் பாவம் அன்று. ஆதவன் கதையின் முதல் வார்த்தையிலிருந்து கடைசிச்சொல் வரைக்கும் நெகிழ்வற்ற தொய்வற்ற சிதைவற்ற கட்டமைப்பைச் செய்ததன மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைச் சாதித்திருக்கிறார்.
- ஆதவன் தீட்சண்யா Aadhavan Theetchanya
Apr 27, 2024 · சிவக்குமார், முத்துப்பாண்டி, நெறியாள்கை: பொய்யாமொழி முருகன் அமர்வு 3 ...
- 50 min
- 21.4K
- Shruti TV
ஆதவன் தீட்சண்யா, தமிழ் இலக்கிய உலகுக்குள் இன் முறையில் கலகக்குரல் வர்க்குக்கும் எழுத்தியும் பேசியும் ஒரு பண்பாட்டு ஊழியராய் இயங்கி வருபவர். அவரது கவிதைகள், புறத்திருந்து, பூஜ்ஜியத்த