Yahoo India Web Search

Search results

  1. திருக்குறள் 127 காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு எவற்றைக் காக்க வேண்டும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர். எதைக் காக்க முடியாதவரானா

  2. கலைஞர் விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும். English Couplet 127: Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep. Couplet Explanation:

  3. Thirukkural 127 : yaakaavaa raayinum naakaakka kaavaakkaal soakaappar sollizhukkup pattu. - ThiruKural Meaning in Tamil and English. குறள் 127 விளக்கம்.

  4. அறத்துப்பால் (Araththuppaal) இயல். இல்லறவியல் (Illaraviyal) அதிகாரம். அடக்கம் உடைமை (The Possession of Self-restraint) குறள். யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் ...

    • கலைஞர் உரை
    • ஞா. தேவநேயப் பாவாணர்
    • மு. வரதராசனார் உரை
    • GeneratedCaptionsTabForHeroSec

    ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

    மக்கள் வேறெவற்றைக் காவாவிடினும் நாவையாவது காத்துக் கொள்க; அதைக் காவாவிடின் சொற்குற்றப்பட்டுச் சிறைத் தண்டம் அடைவர்.

    காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

    திருக்குறள் 127 அதிகாரம் அடக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக்

  5. Feb 9, 2023 · குறள் 127. அடக்கமுடைமை. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால். சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. yaakaavaa raayinum naakaakka kaavaakkaal. chokaappar sollilukkup patdu. Shuddhananda Bharati. Self. Rein the tongue if nothing else. Or slips of tongue bring all the woes. GU Pope. The Possession of Self-restraint.

  6. குறள் 127: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep. அதிகாரம் - 13 - அடக்கமுடைமை. மு.வரதராசன் விளக்கம்.