Search results
(Vairamuthu Kavithaigal) தமிழ் கவிஞர் வைரமுத்து (vairamuthu) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
- வைரமுத்து அம்மா கவிதை - அம்மா கவிதை
என்னைப் புறந்தள்ள. இடுப்புவலி பொறுத்தவளே! வைரமுத்து...
- வைரமுத்து கவிதை (1- உலகம் உன்னை பார்த்து ) - ஏனைய கவிதைகள்
வணக்கம் எழுத்து தோழமைகளே ! படிக்க படிக்க திகட்டாதவை...
- வைரமுத்து அம்மா கவிதை - அம்மா கவிதை
- வைரமுத்து
- Vairamuthu Kavithaigal
- வைரமுத்து கவிதைகள்
- வைரமுத்து கவிதை வரிகள்
- வைரமுத்து தத்துவம்
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல...
பல் முளைக்கையில் ஈறு வலிக்கும்.. மாற்றம் முளைக்கையில் வாழ்க்கை வலிக்கும்.. வலியெடுத்தால் வழி பிறக்கும்.. வழி பிறந்தும் வலியிருக்கும்.. -வைரமுத்து.
புகழின் பின்னால் நீ போனால் அது பொய்மான் உன் பின்னால் புகழ் வந்தால் அது நிஜமான் அப்போது தான் நீ அதற்கு எஜமான். -வைரமுத்து
விடியல் மலச்சிக்கலின்றி தொடங்கி இரவு மனச்சிக்கலின்றி முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமாய் வாழ்கிறீர்களென்று பொருள். -வைரமுத்து
விடியாத இரவென்று எதுவுமில்லை.. முடியாத துயரென்று எதுவுமில்லை.. வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை.. வாழாத வாழ்க்கையென்று எதுவுமில்லை.. -வைரமுத்து
May 12, 2017 · வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம்.The heartfelt poem of vairamuthu about motherhood
Jan 23, 2018 · என்னைப் புறந்தள்ள. இடுப்புவலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு. வயித்தில்நீ சுமந்ததில்ல. வயித்தில்நீ சுமந்த ஒண்ணு. வைரமுத்து ...
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.
வணக்கம் எழுத்து தோழமைகளே ! படிக்க படிக்க திகட்டாதவை வடுகபட்டி கண்டெடுத்த வைரமாம் "வைரமுத்து " அவர்களின் கவிதைகள் .
Vairamuthu Kavidhaigal. ₹600. எழுத்தாளர் : வைரமுத்து. பதிப்பகம் : திருமகள் நிலையம். Publisher : Thirumagal Nilayam. புத்தக வகை : கவிதைகள். பக்கங்கள் : 880. பதிப்பு : 10. Published on : 2009. Add to Cart. புத்தக விபரம். இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா?