Search results
இந்த பதிவில் கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் வரிகள், கண்ணதாசன் கவிதைகள், கண்ணதாசன் கவிதை வரிகள், Kannadasan Kavithaigal in Tamil காணலாம்.
தமிழ் கவிஞர் கண்ணதாசன் (kannadasan) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
கவிதை தலைப்புபார்வைகள்சேர்த்தது4212tamil kavithaigal1555tamil kavithaigal3469tamil kavithaigal3214tamil kavithaigalJun 26, 2023 · கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் | Kannadasan Kavithaigal in Tamil. கண்ணதாசன் தனது பாடல் வரிகள் மூலம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்.
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” என்னும் இதழில் வெளிவந்த “காலை குளித்தெழுந்து” எனத் தொடங்கும் கவிதை முதல் 1959 ஆம் ஆண்டு [1] சனவரித் திங்கள் முதல் நாள் எழுதிய “கிழவன் சேதுபதி” என்னும் கவிதை வரை கண்ணதாசன் எழுதிய...
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
Mar 12, 2021 · 45 Kaviyarasu Kannadasan quotes about life | கவியரசு கண்ணதாசன் இந்தியாவின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். அவர் கூறிய சில வாழ்க்கைத் தத்துவங்கள் இங்கே..
வறுமை என்பது என்னெனக் கேட்டேன். வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன். இறந்து பாரென இறைவன் பணித்தான் ...