Yahoo India Web Search

Search results

  1. எஸ். எம். இரவிச்சந்திரன்[2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3][4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

  2. Tamil | Tamilnadu | Art | Culture | Aadhavan Dheetchanya | Interview. நேர்காணல். ரோடும் ரோடு சார்ந்ததும்... - ஆதவன் தீட்சண்யா. “தங்கறதுக்கு வூடும். திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா. சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே... ஒண்ணு தெரிஞ்சிக்கோ. மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு. எங்களுக்கு, எங்க பொழப்பு மேலே’’.

  3. Nov 1, 2017 · ஆ தவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...

  4. Dec 2, 2018 · இவருக்கு நவீன இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.Interview with writer aadhavan dheetchanya about his stress relief techniques

  5. Adhavan Deetchanya (born 1964) is a Tamil writer of poetry and short fiction. Since his first book, Purathirunthu (1996), he has published three collections of poetry: Poojjiyatthilirunthu Thuvanum Aattam (2003), Thanthugi (2005) and Adhavan Deetchanya Kavithaigal (2011). He is also editor of the magazine Pudhuvisai.

  6. Tamil | Mathivannan | Aadhavan Dheetchanya | Interview | Dalit. ம.மதிவண்ணன் நேர்காணல். ஆதவன் தீட்சண்யா. தலித் இலக்கியத்துக்கும் லலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நெரிந்து என்ற சிறியதொரு கவிதைத்தொகுதியின் வழியே அறியவந்தார் மதிவண்ணன்.

  7. கட்டுரையாக எழுத வேண்டிய ஒரு செய்தியை சிறுகதையாக எழுதுவதும், ஒரு நாவலுக்கான கருப்பொருளை ஒரு கவிதையில் பொருத்திச் செல்வதும், எழுத்தில் புதுப்புது வடிவங்களை பழகுவதும் ஆதவனுக்குக் கைவந்த கலை. ‘புதுவிசை’ இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.