Search results
எஸ். எம். இரவிச்சந்திரன் [2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3] [4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
Nov 1, 2017 · ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம்.
Dec 2, 2018 · aadhavan theetchanya. எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் சமூக அவலங்களுக்கு எதிராகத் துணிச்சலாக நின்று போராடி வருபவர், ஆதவன் தீட்சண்யா. இவருக்கு ...
ஆதவன் தீட்சண்யாவின் கதைகள் நேர்க்கோட்டுக் கதைகள் அல்ல. அப்படி எழுதுவது ஒன்றும் பாவம் அன்று. ஆதவன் கதையின் முதல் வார்த்தையிலிருந்து கடைசிச்சொல் வரைக்கும் நெகிழ்வற்ற தொய்வற்ற சிதைவற்ற கட்டமைப்பைச் செய்ததன மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியைச் சாதித்திருக்கிறார்.
- ஆதவன் தீட்சண்யா Aadhavan Theetchanya
Tamil | Mathivannan | Aadhavan Dheetchanya | Interview | Dalit. ம.மதிவண்ணன் நேர்காணல். ஆதவன் தீட்சண்யா. தலித் இலக்கியத்துக்கும் லலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நெரிந்து என்ற சிறியதொரு கவிதைத்தொகுதியின் வழியே அறியவந்தார் மதிவண்ணன்.
ஆனந்த விகடன் உள்ளிட்ட 8 இதழ்கள் (Vikatan magazines), அரசியல் முதல் ஆன்மிகம் வரை...
Keetru - Aadhavan dheetchanya's interview on caste and writing "மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு