Yahoo India Web Search

Search results

  1. Aug 17, 2023 · எழுந்திருங்கள், விழித்தெழுங்கள், இலக்கை அடையும் வரை ஓயாதீர்கள்.” நவீன இந்து மதத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகக் கருதப்படும் 19 ஆம் நூற்றாண்டின் இந்திய துறவியும் தத்துவவாதியுமான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் இவை.

  2. Jan 12, 2016 · 1. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன். 2. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது. 3. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. 4.

  3. Aug 7, 2021 · Positive Swami Vivekananda Quotes in Tamil | விவேகானந்தர் பொன்மொழிகள். ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.

  4. Positive Vivekananda Quotes in Tamil. 1. மனிதன் இறப்பது ஒருமுறைதான். ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு! 2. உங்கள் உடம்புக்கு மரணம் உண்டு, ஆனால் உங்களுக்கு ஒருபோதும் மரணம் இல்லை. 3. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். 4. உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான். வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

  5. Jan 12, 2024 · vivekananda quotes in tamil:- Download உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.

  6. Jan 12, 2017 · செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும். இதயம் சொல்வதை செய் வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.

  7. Apr 11, 2021 · Swami Vivekananda quotes in Tamil. நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள். நீங்கள் உங்களை ஒரு ஞானி என்று நம்பினால், நாளை நீங்கள் ஒரு ஞானியாக ...

  8. விவேகானந்தர் (Vivekananda in Tamil) வாழ்க்கையில் நடந்த சில அற்புதமான நிகழ்வுகளை சத்குரு அவர்கள் விளக்குகிறார்.

  9. Jan 12, 2023 · Swami Vivekananda Quotes In Tamil: அத்வைத வேதாந்த கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பியவர் தான் சுவாமி விவேகானந்தர். பல திறமைகளை உள்ளடக்கிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும், பொன்மொழிகளும் அனைவரது உணர்ச்சியையும் தூண்டிவிடக்கூடியதாக இருக்கும். மேலும் பலர் சுவாமி விவேகானந்தரை ரோல்மாடலாக கொண்டுள்ளனர்.

  10. Aug 15, 2022 · உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்-பின்பு உலகமே உங்கள் வசமாகும். எதை நீ நம்புகிறாயோ, அதுவாகவே நீ இருப்பாய். பிறரது குற்றங்களைப்பற்றி ஒருபோதும் பேசாதே, அதனால் உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களை பொறுத்தது