Yahoo India Web Search

Search results

  1. பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார்.

  2. Dec 22, 2018 · பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு. By. Siva. - Dec 22, 2018, 07:43PM IST. - Advertisement - பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார்.

  3. Jul 12, 2023 · Bharathidasan Life History In Tamil: பாரதிதாசன் அவர்கள் 2 9 தேதி ஏப்ரல் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தவர் பேரும் புகழ் படைத்த பாவாணர் ஆவார்.

  4. பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு. பாரதிதாசன் பிறந்த காலத்தில் பிரெஞ்சுகாரர்கள் பாண்டிச்சேரியை ஆக்கிரமித்து இருந்தார்கள் அதனால் ...

  5. இறப்பு: ஏப்ரல் 21, 1964. பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி. நாட்டுரிமை: இந்தியன். பிறப்பு. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார்.

  6. பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) கனகசபை – இலக்குமி அம்மையார்க்கு ஏப்ரல் 29, 1891 அன்று பிறந்தார். இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

  7. Jul 12, 2022 · தொழில் வாழ்க்கை: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.

  8. Mar 4, 2023 · முடிவுரை. பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு | Bharathidasan Katturai In Tamil. ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி. பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் பிறந்தார். இவரது பெற்றோர் கனகசபை மற்றும் பாலம்மாள் இருவரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  9. Bharathidasan works were nationalized meaning brought into public domain [2] in 1991 by the then Chief Minister of Tamil Nadu M. Karunanidhi. Bharathidasan's works can be found at the open access Tamil literature repository Project Madurai. [8]

  10. Kanaka Suppurathinam (கனக சுப்புரத்தினம்) (1891-1964), a native of Pondicherry (புதுச்சேரி) was an ardent follower of MahA Kavi SubramaNiya BharathiyAr's literary style and social policies.