Search results
எஸ். எம். இரவிச்சந்திரன் [2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3] [4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
Nov 1, 2017 · ஆ தவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...
Dec 2, 2018 · literature. Arts. "மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. கிராபியென் ப்ளாக். 3 Min Read. படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது என இவை எல்லாமே கோயிலுக்குப் போனால் மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வதுபோன்ற, மூட நம்பிக்கைதான். Published: 02 Dec 2018 2 PM Updated: 02 Dec 2018 2 PM.
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்: Aadhavan Theetchanya Sirukathaigal (Tamil Edition) eBook : Aadhavan Theetchanya, ஆதவன் தீட்சண்யா: Amazon.in: Kindle Store
- ஆதவன் தீட்சண்யா Aadhavan Theetchanya
மதிவண்ணன் அவர் ஆதவன் தீட்சண்யா தலித் இலக்கியத்துக்குமான பாரதூரமான வேறுபாடு எதுவென விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நெரிந்து என்ற சிறியதொரு கவிதைத்தொகுதியின் வழியே அறியவந்தார் மதி
Sep 3, 2020 · உறக்கத்திலிருப்பவளை எழுப்ப அம்மாதான் தண்ணீர் தெளிக்கிறாள் ...
Tamil | Aadhavan Dheetchanya | Poem | Dalit Land. கவிதை. விகற்பகால கீதம். ஆதவன் தீட்சண்யா. விறைத்த மார்க்காம்பு அழுந்த இறுகத்தழுவி. நீ தந்த முத்தங்களோடு. முடிவுக்கு வருகிறது இன்றைய வாழ்வு. மோகிதத்தின் வெம்மைப் போர்த்தி. தனியே உளைகிறேன். அந்தரத்தில் விரிக்கப்பட்டிருக்கும் என் மஞ்சத்தில். காதலின் பேரொளி பிரகாசிக்கும் நீயற்றதான வெறுமையில்.