Search results
எஸ். எம். இரவிச்சந்திரன் [2] என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் தீட்சண்யா - Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், [3] [4] [5] தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
Dec 2, 2018 · literature. Arts. "மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. கிராபியென் ப்ளாக். 3 Min Read. படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது என இவை எல்லாமே கோயிலுக்குப் போனால் மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வதுபோன்ற, மூட நம்பிக்கைதான். Published: 02 Dec 2018 2 PM Updated: 02 Dec 2018 2 PM.
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்: Aadhavan Theetchanya Sirukathaigal (Tamil Edition) eBook : Aadhavan Theetchanya, ஆதவன் தீட்சண்யா: Amazon.in: Kindle Store
- ஆதவன் தீட்சண்யா Aadhavan Theetchanya
அந்தக் குரலுக்குரியவர் ஆதவன் தீட்சண்யா. இவரது எழுத்தில் தாங்கமாட்டாத நிஜத்தின் துயரம் தகிக்கும். சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எழுதியும் பேசியும் ஒரு பண்பாட்டு ஊழியராய் இயங்கி வருபவர்.
Nov 1, 2017 · ஆ தவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ...
Aadhavan dheetchanya's interview with mathivannan. ம.மதிவண்ணன் நேர்காணல் ஆதவன் தீட்சண்யா
Tamil | Literature | Essay | Aadhavan Dheetchanya | Dalit | Arts. தலித் இலக்கியம். ஆதவன் தீட்சண்யா. ஏடும் எழுத்துமறியாக் காலத்திலேயே எங்களது இலக்கியமும் கலையும் இம்மண்ணில் உருவாகிவிட்டன என்று தலித்துகள் கூறுவதில் யாதொரு புனைவுமில்லை.