Yahoo India Web Search

Search results

  1. இந்த பதிவில் நாம் 25 சிறந்த தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar Quotes in Tamil பார்க்கப்போகிறோம். 1. உற்சாகம் வேண்டுமானாலும். பிற மனிதனுக்கு தொண்டு. செய்வதன் மூலம் தேடிக்கொள். 2. யார் சொல்லி இருந்தாலும். எங்கு படித்திருந்தாலும். நானே சொன்னாலும். உனது புத்திக்கும் அறிவுக்கும். பொருந்தாத எதையும் நம்பாதே. 3. உன் சத்திரத்தை விட. உன் முன்னோரை விட.

  2. Dec 16, 2022 · Periyar Quotes in Tamil: பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார் ...

  3. Feb 17, 2021 · தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar quotes in tamil. 1. சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும். 2. முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம். 3. நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது. 4. புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

  4. Sep 17, 2020 · பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பொன்மொழிகள்: தேர்ந்தெடுத்த 50 பொன்மொழிகள்! By: Abi Bright. Date: September 17, 2020. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் எனப்போற்றப்படும் மகத்தான ஆளுமை.

  5. Feb 10, 2024 · Periyar Quotes in Tamil on Religion, Caste, Education, Poverty, Poor, Marriage, Women Equality and Gender Bias தமிழில் பெரியார் மேற்கோள்கள். “நாம் ஆதிக்கத்திற்கும் ஆதிக்கவாதிகளுக்கும் இடம் கொடுக்கும் வரை, கவலைகளும் கவலைகளும் இருக்கும். நாட்டில் வறுமையும் கொள்ளைநோயும் என்றென்றும் வாழும். – பெரியார் ஈ.வே.ராமசாமி.

  6. பெரியார் ஒளி முத்துக்கள். எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்று பட்டப்படி நடவுங்கள் என்பதேயாம்! ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

  7. Jul 27, 2022 · (Periyar Quotes in Tamil) by Raghul R July 27, 2022 0 Comment. .வெ.ராமசாமி என்பது தான் இவரது இயற்பெயர் இவரை அனைவரும் பெரியார் என்று தான் அழைப்பார்கள் இவர் மூடநம்பிக்கை, பெண் அடிமைத்தனம், விடுதலை போராட்டம், ஜாதிய கொடுமைகள், ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைக்கு முன்னின்று போராடியவர். அதில் வெற்றி கண்டவர்.